அவதூறு

சென்னை: தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவதூறு பரப்பும் வகையில் காணொளி வெளியிட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ரிடவுட் ரோடு பங்களாக்களை வாடகைக்கு எடுத்ததன் தொடர்பில் ஃபேஸ்புக் தளத்தில் அவதூறாகக் கருத்து பதிவிட்டதை அடுத்து, மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதற்காக அமைச்சர்கள் கா.சண்முகம், விவியன் பாலகிருஷ்ணன் இருவரும் திரு லீ சியன் யாங்கிடமிருந்து இழப்பீடு கோருகின்றனர்.
தூத்துக்குடி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: நடிகை திரிஷா குறித்து தாம் தெரிவித்த கருத்துகளுக்காக பகிரங்க மன்னிப்பு கோருவதாக அதிமுக முன்னாள் நிர்வாகியான ஏ.வி.ராஜூ தெரிவித்துள்ளார்.
சென்னை: பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறையும் ரூ.15,000 அபராதமும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.